Monday, February 12, 2018

முன்னொரு காலத்தில்..


வழியெங்கும் தோரணங்கள்!

வாசலெங்கும் மாக்கோலங்கள்!
வீடெல்லாம் பிள்ளைகளின் உற்சாகக் கூச்சல்கள்!
பண்டிகை காலத்தைக் கட்டியம் கூறும்
சமூக நிகழ்வுகள்!
கண்டதும் அறிந்ததும்,
பழங்கதையானதே!

இன்றும்...

தோரணங்கள்! கோலங்கள்!
அலங்காரங்கள்!
வீடெங்கும் உற்சாகக் கூச்சல்கள்!
பிள்ளைகளா..?,
இல்லையில்லை,
பிள்ளைகளை பெற்றோர் !

ஒட்டு கேட்டு வாசலுக்கு,

வந்துவிட்டாராம்!

கேட்காமலே,

கொடுத்தும் விட்டனராம்!
குதூகலம்!
விட்டில்கள் விழுவதைப்போல!

No comments:

Post a Comment

Total Pageviews